இந்தியாவின் ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தான் முயற்சி

இந்தியாவின் ராணுவ நிலைகளை பாகிஸ்தான் குறிவைத்தது தாக்குதல் நடத்தியது. எல்லையை ஒட்டிய 15 நகரங்கள் மீதான பாகிஸ்தானின் தாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்டது. காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 16 பேர் உயிரிழந்தனர். இந்தியாவின் ட்ரோன்களை பாகிஸ்தான் தகர்த்ததாக கூறப்படுவதும் உண்மைக்கு புறம்பானது என கர்னல் சோபியா குரேஷி, விங் கமாண்டர் வியோமிகா சிங் மற்றும் வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி கூட்டாக பேட்டியளித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி