வலி இல்லாத மரண தண்டனை.. பரபரப்பு தகவல்

வலியே இல்லாமல் மரண தண்டனை நிறைவேற்றுவது குறித்து ஆய்வு செய்து வருவதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. வலி நிறைந்த தூக்கு தண்டனைக்கு மாற்றாக வேறு வழியில் தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என 2017-ல் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணையில் அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வெங்கட்ரமணி தகவல் அளித்துள்ளார். அரபு நாடுகளில் கடுமையான குற்றம் செய்பவர்கள் தூக்கிலிடப்படுவது வழக்கம். இந்தியாவில் பலருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டாலும், அரிதாகவே மரண தண்டனை நிறைவேற்றப்படுகின்றன.

தொடர்புடைய செய்தி