குறிப்பாக தாழ்வான பகுதிகளில் திடீர் வெள்ளம், நிலச்சரிவு மற்றும் நகர்ப்புற வெள்ளம் உள்ளிட்ட குறிப்பிடத்தக்க அபாயங்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. நிலச்சரிவு மற்றும் பிற பேரிடர்களுக்கான சாத்தியக்கூறுகள் காரணமாக மக்கள் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் தொடங்கியுள்ள பருவமழை காரணமாக மேற்குத்தொடர்ச்சி மலையையொட்டிய தமிழகத்தின் தேனி, கோவை, நீலகிரி, கன்னியாகுமரி உள்ளிட்ட மலையோர மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும்.
திருப்பரங்குன்றத்தில் காவல்துறையுடன் ஹெச்.ராஜா வாக்குவாதம்