ஆன்லைனில் ஷாப்பிங்.. ஆர்டரை ரத்து செய்தால் இனி கட்டணம்

ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்களான Flipkart மற்றும் Myntra விரைவில் சில ஆர்டர்களை ரத்து செய்தால், அதற்கான கட்டணங்களை விதிக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக பிளிப்கார்ட் தனது கொள்கையை மாற்றப் போகிறது. தற்போது, ​​வாடிக்கையாளர்கள் பொருளையும் வாங்கிய பிறகு தங்கள் ஆர்டரை எப்போது வேண்டுமானாலும் ரத்து செய்யலாம் என்ற நிலை உள்ளது. ஆனால், இனி அவர்கள் ரத்து கட்டணத்தை செலுத்த வேண்டிய நிலை உண்டாகலாம். இந்த கட்டணம் ஆர்டர் மதிப்பைப் பொறுத்தது.

தொடர்புடைய செய்தி