அந்த தொகையைத் தர மறுத்த கண்ணன் போலீஸில் புகார் அளித்துள்ளார். விசாரணையில் பெண்கள் பெயரில் கணக்கு தொடங்கி ஏமாற்றி வந்தது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ஆவடி சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த லியோதுரை (25), சீனிவாசன் (26), தமிழன் (25), முகமது ரியாஸ் (23), பிரித்திவிராஜ் (28) ஆகிய 5 பேர் கைது.
குடிநீர் வாரியத்துக்கு விதிக்கப்பட்ட ரூ.96.10 கோடி ஜிஎஸ்டி ரத்து