உணவு மூலம் கை, கால் மரத்து போதல் பிரச்சனையை குணமாக்கலாம்

* சீரான ரத்த ஓட்டம் இல்லாததும் கை, கால்கள் மரத்து போவதற்கு முக்கிய காரணம். ஒமேகா-3 அமிலங்கள் அதிகம் உள்ள வஞ்சரம், கானாங்கெளுத்தி, சூரை போன்ற மீன்களை சாப்பிடுவதால் ரத்த ஓட்டம் சீராகும்.
* அதிகப்படியான சிட்ரிக் அமிலம் நிறைந்த ஆரஞ்சு, திராட்சை மற்றும் எலுமிச்சை போன்ற பழங்கள் ரத்தக் கட்டுகளை அவிழ்த்து, சீரான ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.
* பூண்டு, வெங்காயம் மற்றும் வால்நட், ஹேசில்நட் முந்திரி பருப்பு, பாதாம் போன்ற நட்ஸ் வகைகளில் ரத்த நாளங்களை விரிவடைய செய்து, ரத்த ஓட்டத்தை சீராக்கும்.

தொடர்புடைய செய்தி