3 பேருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு

2024-ஆம் ஆண்டின் வேதியியல் துறைக்கான நோபல் பரிசு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, டேவிட் பெக்கர், டெமிஸ் ஹசாபிஸ், ஜான் ஜம்பர் ஆகிய மூவருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. புரதம் வடிவமைப்பு, கட்டமடைப்பு தொடர்பான முக்கிய ஆராய்ச்சிகளுக்காக மூன்று பேருக்கும் நோபல் பரிசு பகிர்ந்து அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்கப்பதக்கம் மற்றும் ரூ. 8.32 கோடி பரிசாக வழங்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி