இது குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அதில், பாப்பா ஒரு வாலிபரை காதலித்து வந்துள்ளார். அவரை திருமணம் செய்ய பெற்றோரிடம் கேட்டபோது, மூத்த மகள் திருமணத்தை நடத்தி விட்டு பிறகு பார்க்கலாம் என கூறியுள்ளனர். இதனால் மன உளைச்சலில் பாப்பா தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கூட்டணி பேச்சுவார்த்தை: அ.ம.மு.க. தவிர்க்க முடியாத சக்தி - தினகரன்