வால்பாறை அடுத்துள்ள சோலையாறு டேம் செல்லும் போது எதிரே வந்த தனியார் எஸ்டேட் ஆம்புலன்ஸ் மீது அவர்களது ஒரு பைக் மோதியது. விபத்தில் பைக் ஓட்டி சென்ற கோவை பீளமேட்டை சேர்ந்த மதியழகன் மகன் ஸ்ரீகாந்த், (20) சம்பவ இடத்திலேயே இறந்தார். அவருடன் பைக்கில் சென்ற ரோசன் (20) படுகாயமடைந்தார். விபத்து குறித்து, வால்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
மக்கள் சக்தி மூலம் விஜய் தமிழ்நாட்டின் முதல்வர் ஆவார் - செங்கோட்டையன்