சம்பவத்தன்று வினோத்குமார் வேலை முடிந்து வீட்டுக்கு வந்தார். தனது படுக்கையறைக்கு சென்றவர் கதவை உட்பக்கமாக பூட்டி கொண்டார். இரவு பெற்றோர்கள் உணவு அருந்த அழைத்த போது கதவு திறக்கப்படவில்லை. கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது வினோத்குமார் மின்விசிறியில், சேலையால் தூக்கிட்டு நேற்று (அக்.,5) தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் சாய்பாபா காலனி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கண்டித்த பள்ளி ஆசிரியர்கள்.. துப்பாக்கியுடன் மிரட்டிய மாணவர்