அப்போது குடிபோதையில் ரகளை செய்த வாலிபரை அன்வர் உசேன் பிடித்து தள்ளிய போது அவர் கீழே விழுந்து காயம் அடைந்தார். தலையில் ரத்தம் கொட்டிய நிலையில் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து புளியகுளம் கிராம நிர்வாக அதிகாரி, கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்து அன்வர் உசேனை நேற்று காவல்துறையினர் கைது செய்தனர்.
`ததிமக’ என்ற புதிய கட்சி தொடங்கிய காங்கிரஸ் நிர்வாகி