இதனால், விவசாயிகள் தங்கள் நிலங்களை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனைக்கு அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தினார். பட்டுக்கர் இன மக்கள் மற்றும் ஆதிவாசி இன மக்களுக்கான உரிமைகள் பறிக்கப்பட்டு வருகிறது. இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணாவிட்டால், தமிழக விவசாயிகள் சங்கம், மாநிலம் மற்றும் தேசிய அளவில் போராட்டங்களை நடத்தும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த கூட்டத்தில் பட்டுக்கர் தேச பார்ட்டி தலைவர் மஞ்சைமோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது