அதிக முதலீடு செய்து பயிர் செய்துள்ள நிலையில், கிடைக்கும் விலை போதுமானதாக இல்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். உள்ளூர் மார்க்கெட்டில் 25 முதல் 30 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும் முட்டைக்கோஸ், தேவை குறைவாக இருப்பதால் விவசாயிகள் மேட்டுப்பாளையம் மண்டிகளுக்கு லாரிகளில் கொண்டு சென்று விற்பனை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. முட்டைக்கோஸ் உற்பத்தியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இன்று கூறியுள்ளனர்.
அதிமுகவை அதிர்ச்சியில் ஆழ்த்திய பாஜக: 53 தொகுதிகள் கேட்டதால் பரபரப்பு