இதனைத் தொடர்ந்து பல்வேறு இடங்களில் இருந்த இந்த ஐந்து பேரும் கர்நாடகா, தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள காவல் நிலையங்களில் சரணடைந்தனர். இந்நிலையில் இவ்வழக்கு உதகை குடும்ப நலநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த நிலையில் கர்நாடக மாநில சிறையிலிருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மாவோயிஸ்ட் சுந்தரி நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டு ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கினை விசாரணை மேற்கொண்ட குடும்ப நலநீதிபதி செந்திக்குமார் மாவோயிஸ்ட் சுந்தரிக்கு 16ம் தேதி வரை காவல்துறையினர் கட்டுப்பாட்டில் வைத்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.
பாலியல் தொல்லை: அரளி விதை குடித்த மாணவி