இந்நிலையில், இ-பாஸ் நடைமுறைக்கு வணிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து நீலகிரி மாவட்டம் முழுவதும் நாளை (ஏப்ரல் 2) கடையடைப்பு, பொது வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என வணிகர் சங்கம் அறிவித்துள்ளது. மேலும் சுற்றுலா வாகனங்களும் நாளை (ஏப்ரல் 2) இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவிஓ பணி நியமனம்: மத்திய அரசு புதிய அறிவிப்பு