அவ்வப்போது சாரல் மழையும் பெய்து வந்தது. மாலை நேரத்தில் சாரல் மழை பெய்யத் துவங்கி, கடும் குளிர் காற்றுடன் மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது. மேலும் அதிகபட்சமாக அப்பர் பவானி பகுதியில் 20 மில்லிமீட்டர் மழையும், அவலாஞ்சி பகுதியில் 25 மில்லிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. இதனால் கடும் குளிர் ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது.
நாளை உதயமாகிறது ஜோஸ் சார்லஸ் மார்டினின் புதிய கட்சி