உள்ளே சென்று பார்த்தபோது ஐந்தாயிரம் ரூபாய் பணம் காணாமல் போயிருந்தது தெரிய வந்தது. காரமடை காவல் நிலையத்தில் இவர் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்டு வந்த காவல்துறையினர், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சீனிவாசன் (34) என்பவரை கைது செய்தனர். இவர் மேல் ஏற்கனவே பல குற்ற வழக்குகள் பாலக்காட்டு காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளது. நேற்று விசாரணை முடிந்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி இவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி