இந்நிலையில், நேற்று சங்கர் தனது கள்ளக்காதலி வீட்டுக்குச் சென்றார். அப்போது வாசலில் நின்றிருந்த கள்ளக்காதலியின் கணவரை தகாத வார்த்தைகளால் திட்டி உருட்டுக்கட்டையால் தாக்கினார். சத்தம் கேட்டு வெளியே வந்த முன்னாள் கள்ளக்காதலியையும் அடிக்க முயன்று மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து கள்ளக்காதலியின் கணவர் சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கரை கைது செய்தனர்.
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை எச்சரிக்கை