இந்த நிலையில், அவர் காதலித்து திருமணம் செய்த சிறுமி, 18 வயதை தாண்டிய நிலையில் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இதனால் மனவேதனை அடைந்த பன்னீர்செல்வம் கடந்த 7-ம் தேதி விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு ஊட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பன்னீர்செல்வம் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரயில் கட்டண உயர்வு: காங்கிரஸ் கடும் எதிர்ப்பு