டி. ஆர். பஜார் அருகே வந்தபோது, எதிர்பாராத விதமாக லாரியும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதின. இந்த விபத்தில், மித்ரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது நண்பர் படுகாயமடைந்து ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து நடுவட்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்