கணக்கெடுப்பின்போது வேதிவால் குருவி, மரங்கொத்தி, மயில், மாடப்புறா, செம்புத்து, ஊதா தேன் சிட்டு, கொண்டை வளர்த்தான், உண்ணி கொக்கு, வெண் மார்பு மீன் கொத்தி, சாம்பல் இருவாச்சி உள்ளிட்ட பல்வேறு வகையான பறவைகள் காணப்பட்டன. இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு கூறுகையில், இந்த கணக்கெடுப்பில் 14 வகையான நீர்வாழ் பறவை இனங்களில் 135 எண்ணிக்கையிலும், 148 நிலவாழ் பறவை இனங்களில் 3,023 எண்ணிக்கையிலும் இருப்பது கண்டறியப்பட்டது. இதன் மூலம் கடந்த ஆண்டை விட நடப்பு ஆண்டு பறவைகள் எண்ணிக்கை அதிகரித்து இருப்பது தெரிய வந்துள்ளது என்றார்.
தமிழகத்தில் புதிய ரயில் பாதைகள்.. பிரதமருக்கு நன்றி தெரிவித்த எல்.முருகன்