விசாரணையில் ஆந்திராவில் இருந்து கடத்தி வந்து குன்னூர் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் குறிப்பாக மாணவர்களுக்கு அதிகளவில் கஞ்சா சப்ளை செய்தது வந்ததும் தெரியவந்தது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
2026 வேட்பாளர்கள்.. தவெக முக்கிய அறிவிப்பு