அதேபோல் நடுக்கூடலூர் பகுதியில் இன்று அதிகாலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை சாலையோர தடுப்பு சுவரை இடித்து உணவு தேடி குடியிருப்பு பகுதியில் உலா வந்தது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் குடியிருப்பு வாசிகள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என சத்தம் எழுப்பி யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்கள் யாரும் வெளியே வராததால் பெரும் அசம்பாவிதமானது தவிர்க்கப்பட்ட நிலையில் வனத்துறையினர் யானையின் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் ஆஸ்பத்திரியில் அனுமதி