இந்த நிலையில் புதுமந்து பகுதியில் பகல் நேரத்தில் குடியிருப்பு அருகில் முகாமிட்டு பொதுமக்களை பெரும் அச்சம் அடைய செய்கின்றன. குடியிருப்பு பகுதிக்குள் சுற்றித்திரியும் கரடிகளை கூண்டில் வைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் அசம்பாவிதங்கள் ஏதேனும் ஏற்படும் முன்பு விரைந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கையும் வைத்துள்ளனர்.
பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.3000 ரொக்கம்?