வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வரும் நிலையில் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் உதகை, குன்னூர், கோத்தகிரி, குந்தா உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை மற்றும் கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகள் மற்றும் சாலைகளில் மழை நீர் குளம் போல் சூழ்ந்து காணப்படுவதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
NDA கூட்டணியில் தவெக?.. மா.செ., ஆதரவுக்கு என்ன காரணம்?