இதனால், அஞ்சலகத்தில் பணி புரியும் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். தொடர் மழை நீடித்தால் மழைநீர் தேங்கி கட்டிடம் பழுதடைந்து சேதம் ஏற்படும் நிலை உள்ளது. எனவே, நெல்லியாளம் நகராட்சி நிர்வாகம் வணிக வளாகத்திற்குள் மழைநீர் புகாதவாறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாரிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை விமான நிலைய உயர்வு: பழனிசாமி நன்றி