ஊட்டி: தேயிலை தோட்டத்தில் குட்டிகளோடு கரடி உலா

நீலகிரியில் தேயிலைத் தோட்டத்தில் 2 குட்டிகளை தோளில் சுமந்தவாறு கரடி உலா வந்ததால் தொழிலாளர்கள் அச்சமடைந்தனர். வேலைநேரத்தில் கரடியைக் கண்டவர்கள் உடனே பாதுகாப்பான இடங்களுக்கு ஒதுங்கினர். சம்பவம் குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு, கரடியை காட்டுப்பகுதிக்குத் திருப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது. தொழிலாளர்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி