இதனை அவ்வழியாக சென்ற வாகனஓட்டிகள் வீடியோ எடுத்துள்ளனர். சற்றுநேரம் சாலையில் உலாவிய சிறுத்தை தேயிலைத் தோட்டத்திற்குள் சென்றது. இதனால் வாகனஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர். வனத்துறையினர் சிறுத்தையை கண்காணிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்