இந்த விபத்தில் ஜீப் ஓட்டுநர் மற்றும் அவருடன் பயணித்த மற்றொருவர் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக் குழுவினர், கிரேன் உதவியுடன் ஜீப்பை மீட்டனர். இந்த விபத்தின் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கடந்த இரு நாட்களாக இப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக சாலை ஈரப்பதத்துடன் காணப்படுவதால் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.
MI vs PBKS: டாஸ் வென்ற பஞ்சாப் அணி பவுலிங் தேர்வு