இந்நிலையில் உதகை குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் பேரின்பவிலாஸ் பகுதியில் அதிகாலையில் ரட்சாத மரம் வேரோடு சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்ததால் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் அப்பகுதிக்கு விரைந்த தீயணைப்பு துறையினர் மரத்தினை அகற்றி போக்குவரத்தினை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் காற்றுடன் கடுங்குளிர் மற்றும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்து வருகிறது.
ஜனவரியில் ஜாக்பாட்.. வங்கிக்கணக்கிற்கு வருகிறது ரூ.4,000?