ஆனால், அப்பகுதி மக்களால் அந்த தொகையை உடனடியாக ஏற்பாடு செய்ய முடியாததால், வனத்துறையினர் எருமையை மீட்காமல் அங்கிருந்து சென்றுவிட்டனர். இதன் விளைவாக, சுமார் 12 மணி நேரம் கழிவுநீர் தொட்டியில் தவித்த காட்டெருமை, நேற்று மாலை 5 மணியளவில் பரிதாபமாக உயிரிழந்தது. இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் தடுக்க, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
2006 எம்எல்ஏ முதல் 2026 அமைச்சர் வரை.. புஸ்ஸி ஆனந்தின் வளர்ச்சி