இந்த நிலையில் கோத்தகிரி அருகேயுள்ள கன்னேரிமூக்கு பகுதியில் குடியிருப்பு அருகே நேற்றிரவு (05.06.2024) சிறுத்தை ஒன்று உலா வரும் காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். வனத்துறையினர் இப்பகுதியில் முகாமிட்டு சிறுத்தையை கண்காணிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிவிஓ பணி நியமனம்: மத்திய அரசு புதிய அறிவிப்பு