தினமும் திலீப், தனது இருசக்கர வாகனத்தில் மோகனப்பிரியாவை வேலை செய்யும் இடத்திற்கு அழைத்துச் செல்வது வழக்கம். கடந்த 27-ஆம் தேதி, பிரஸ் காலனி கேட் அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக மோகனப்பிரியா இருசக்கர வாகனத்தில் இருந்து சாலையில் விழுந்து படுகாயமடைந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்றாலும், சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜன.1 முதல் சம்பளம் உயர வாய்ப்பு?