கோவை மாநகர காவல்துறையினர் உடனடியாக செயல்பட்டு, உடல் உறுப்புகளை விரைவாகவும், பாதுகாப்பாகவும் கோவையில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்ல இன்று கிரீன் காரிடர் அமைத்தனர். தங்கராஜின் உடல் விரைவாக மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டது. தங்கராஜின் இந்த உன்னதமான செயல், உறுப்பு தானத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் அமைந்துள்ளது. அவரது குடும்பத்தினருக்கும், உறுப்பு தானத்திற்கு உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.
வரைவு வாக்காளர் பட்டியலில் பெயரை சரிபார்ப்பது எப்படி?