இந்த வழக்கின் விசாரணை கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள சிறுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அருண்குமார் மற்றும் உறுப்பினர்கள் ஜெனிபர், மகேஷ் ஆகியோர் சிறுவனுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தனர். தற்போது 18 வயதாகும் அந்த சிறுவன், வேலூரில் உள்ள சிறப்பு சிறையில் அடைக்கப்பட்டான்.
தோல்விக்கு பவர்பிளேயும், பந்துவீச்சுமே காரணம் - ஹர்திக் பாண்ட்யா