அதனை அங்கிருந்தவர்களிடம் கேட்டார். அப்போது அங்கு வந்த தொழிலாளி தனுஷ் (24) என்பவர், ரவியிடம் தகராறு செய்து கல்லை எடுத்து ரவியின் தலையில் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் படுகாயம் அடைந்த ரவி மீட்கப்பட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து தொழிலாளி தனுஷை கைது செய்தனர்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி