இதில் ஏமாந்த சபாபதி, நவம்பர் மாதம் வரை பல தவணைகளாக ரூ. 22 லட்சத்தை மர்ம நபர் கூறிய வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்துள்ளார். பின்னர் மர்ம நபரை தொடர்பு கொள்ள முடியாத நிலையில், சபாபதி மாநகர சைபர் கிரைம் போலீசில் நேற்று (டிசம்பர் 27) புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அஜித் பிறந்தநாளையொட்டி 'பில்லா' திரைப்படம் ரீ-ரிலீஸ்