நகர மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு கலந்து கொண்டு வள்ளலாரின் ஜீவகாருண்யம் பற்றி வாழ்த்துரை வழங்கினார். கம்பன் கழகச் செயலாளர் செங்கோட்டுவேலு சன்மார்க்க சங்க செயலாளர் முருகேசன் செயற்குழு உறுப்பினர்கள் சந்திரசேகர் சேகர் நகர மன்ற உறுப்பினர்கள் மகேஸ்வரி தாமரைச்செல்வி சினேகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சிறப்பு பேச்சாளராக வடலூர் ராமலிங்க வள்ளலாரின் சிறப்புகள் பற்றி சேலம் ராமன் சிறப்புரை ஆற்றினார். விழாவின் நிறைவில் செயற்குழு உறுப்பினர் ராஜேஷ்வரன் நன்றி கூறினார்.
முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது