இதில் அர்த்தநாரீஸ்வருக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம் போன்றவற்றை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. இதில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பிறகு மஹா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு