இதில், பள்ளி மாணவ, மாணவிகள், கல்லூரி மாணவர்கள் போதை பொருள்கள் பயன்படுத்தக் கூடாது எனவும், மேலும் போதைப் பொருள்களை பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டது. இதில் துறை அதிகாரிகள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
"திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற மக்கள் தயாராகிவிட்டனர்".. பிரதமர் மோடி