பிறகு திருச்செங்கோடு கிழக்கு மேற்கு நகர திமுக சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட பொது மருத்துவ முகாமினை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் நகர பொறுப்பாளர்கள் நடேசன், கார்த்திகேயன், நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு, திமுக நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.