திருச்செங்கோடு நகர பேருந்து நிலையத்தை மேம்படுத்த வேண்டி சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்தார். மேலும் தொடர்ந்து அமைச்சர் அவர்கள் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். தொடர்ந்து பேசிய அவர் திருச்செங்கோடு நகராட்சி கூட்டப்பள்ளி ஏரியை புனரமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி