மலையில் உள்ள மண்டபங்களில் வெவ்வேறு சமூகத்தவர்களின் மண்டபக் கட்டளைகள் நடந்து மலை அடிவாரத்தில் உள்ள ஆறுமுகசாமி கோயிலை வந்தடைந்தனர். நான்கு ரத வீதிகள் வழியாக உற்சவர்கள் வீதி உலா வந்தனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
நடிகை பிந்து மாதவி தெலுங்கு பட உலகில் ரீஎன்ட்ரி