மலையில் உள்ள மண்டபங்களில் வெவ்வேறு சமூகத்தவர்களின் மண்டபக் கட்டளைகள் நடந்து மலை அடிவாரத்தில் உள்ள ஆறுமுகசாமி கோயிலை வந்தடைந்தனர். நான்கு ரத வீதிகள் வழியாக உற்சவர்கள் வீதி உலா வந்தனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
ஐஸ்கிரீம் வாங்கும்போது பால்கனியிலிருந்து நிலைதடுமாறி விழுந்த நபர் (வீடியோ வைரல்)