இதில் பலத்த காயமடைந்த முதியவர் வீரனை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து திருச்செங்கோடு புகார் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து வாகன ஓட்டுநரான கோவையை அடுத்த கருமத்தம்பட்டி கிடாம்பாளையத்தைச் சேர்ந்த செல்வராஜ் (60) என்பவரை கைது செய்தனர்.
அண்ணா பல்கலை.,யில் 22 பணியிடங்கள்