அந்த வகையில் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு, மரகத லிங்கத்தை தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். மேலும், இன்று அதிகாலை சுவாமி தரிசனம் செய்வதற்காக, மலைப்பாதையின் முகப்பில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இந்நிலையில் வாகனங்களை ஒன்றன்பின் ஒன்றாக அனுமதிக்கப்பட்டன. இதனால் அப்பகுதியில் பெரும் சிரமம் ஏற்பட்டது.
கூட்டணி பேச்சுவார்த்தை: அ.ம.மு.க. தவிர்க்க முடியாத சக்தி - தினகரன்