இதில் நகரமன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு கலந்து கொண்டு புகையிலை பொருள்களால் ஏற்படும் தீங்குகள் குறித்து பேசி போதை பொருள்களை தவிர்க்க கேட்டுக்கொண்டார். இதில் அதிகாரிகள், பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு, புகையிலை எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது