இதில் நகரமன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு கலந்து கொண்டு புகையிலை பொருள்களால் ஏற்படும் தீங்குகள் குறித்து பேசி போதை பொருள்களை தவிர்க்க கேட்டுக்கொண்டார். இதில் அதிகாரிகள், பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு, புகையிலை எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
கர்நாடகாவில் சோகம்: ஏரியில் மூழ்கி 6 பேர் பலி