திருச்செங்கோடு: இருசக்கர வாகனங்கள் மோதி விபத்து

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள உஞ்சனை பேருந்து நிறுத்தம் அருகே நேற்று இரண்டு சக்கர வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்டது.

இதில் இருசக்கர வாகன ஓட்டிகள் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து திருச்செங்கோடு நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இது குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி