இவ்விபத்தில் பேளூர்குறிச்சி அடுத்த மலைவேம்பங்குட்டை பகுதி சேர்ந்த கே.எஸ்.ஆர். கல்லூரியில் பயிலும் பூந்தமிழன் என்ற மாணவனும், ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த திருவள்ளுவர் கலைக் கல்லூரி மாணவன் ராகுல் என்ற மாணவனும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல்
சாலை பணியாளர்கள் ஒப்பாரி முழக்கம் போராட்டத்தில் ஈடுபட்டனர்