இந்நிலையில் இன்று (ஜன.13) மார்கழி மாதம் கடைசி திங்கட்கிழமை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவில் குவிந்தனர். இதனால் மலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் நீண்ட வரிசையில் பக்தர்கள் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.
மாரி செல்வராஜ் சிறந்த இயக்குநர்: நடிகர் சரத்குமார்