செல்லப்பம்பட்டி அருகே அமைந்துள்ள புதன் சந்தை பகுதியில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை காலை முதல் மாலை வரை மாட்டுச் சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த சந்தைக்கு இந்த வாரம் ஏராளமான விவசாயிகள் தங்கள் மாடுகளை விற்பனைக்குக் கொண்டு வந்தனர். ரமழான் விழா வருவதை முன்னிட்டு மாடுகளின் விற்பனை வெகு அமோகமாக நடைபெற்றது. நேற்று நடைபெற்ற மாட்டுச் சந்தையில் 3 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றது. விவசாயிகள் மகிழ்ச்சி.